2025 ஜூன் 19, வியாழக்கிழமை

‘சேவையினூடாக நன்றியைச் செலுத்துவேன்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் தனக்கு வாக்களித்த மக்களுக்குத் தனது சேவையினூடாக நன்றி செலுத்துவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

இடைக்காலக் கணக்கு அறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆசனம் ஒன்று கிடைத்திருக்கிறது. கூட்டமைப்புக்குக் கிடைத்த அளவு வாக்கு எமக்கும் கிடைத்திருக்கிறது” எனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .