2025 ஜூன் 18, புதன்கிழமை

சைட்டம் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் பணியாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பணியாளர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .