2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சிசிலியாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ சமூக வியாபார நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவியான சிசிலியா கொத்தலாவலவை, ஏப்ரல் 27ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X