2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சீனப்பிரஜை கைது

Kanagaraj   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகல்ஓயா பிரதேசத்தில் செல்லுப்படியான கடவுச்சீட்டின்றி தங்கியிருந்த 36 வயதான சீனப்பிரஜையை நேற்றிரவு 11 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து வல்லப்பட்டை துண்டுகள்-36, சின்ன புத்தர் சிலை மற்றும் மாணிக்கக்கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X