2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சிறைச்சாலை பஸ்மீது துப்பாக்கிச்சூடு: மேலும் இருவர் கைது

Administrator   / 2016 ஜூன் 06 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொட பிரதேசத்தில் சிறைச்சாழல பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 02ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பயங்கரவாத விசாரணை பிரிவினர், இந்த சந்தேகநபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைதுசெய்த போது அவர்களிடம் இருந்த டி56 ரக துப்பாக்கியான்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .