2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி மன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டது:சிஐடி

Editorial   / 2025 ஜூன் 08 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 வெசாக் காலத்தில் பல கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தொடர்ந்து நடத்தி வருகின்றது.

இந்த விசாரணையில், இந்த ஆண்டு வெசாக்கிற்கான ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .