2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஜனவரி 7 இல் இந்த ஆண்டின் கன்னி அமர்வு

Freelancer   / 2025 ஜனவரி 03 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தை ஜனவரி 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
இதற்கு அமைய ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9.30 முதல் காலை 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து காலை 10.30 முதல் மாலை 5.30 வரை 'மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024' தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7