2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை திருத்ததுடன் வருகிறது

Editorial   / 2022 மே 09 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று (09) நடைபெற்ற அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம், சற்றுமுன்னர் நிறைவடைந்தது.

அதில், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒழுங்குப்பத்திரத்தில் ஒரு திருத்தத்துடன் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,   இது தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கான திகதியை முடிவு செய்ய கட்சித் தலைவர்கள் கூட்டம் புதன்கிழமை (11)  மீண்டும் கூடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

1 hours ago - 0     - 2

‘படை தலைவன்’

1 hours ago - 0     - 4

மன்னிப்பு

1 hours ago - 0     - 2

‘மெஜந்தா’

1 hours ago - 0     - 2