2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியைக் கொல்லச் சதி; 47 பொலிஸாரிடம் வாக்குமூலம்

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் உட்பட, 47 பொலிஸ் உத்தியோகஸ்தர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு ​தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .