2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி நிதியத்துக்கு ரூ.637 மில்லியன் வழங்கி வைப்பு

Editorial   / 2020 மார்ச் 24 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி லொத்தர் சபை, 637 மில்லியன் ரூபாய் நிதியை, ஜனாதிபதி நிதியத்துக்கு வழங்கியுள்ளதாக, அச்சபையின் அதிகாரி அனுர ஜயர்த்ன தெரிவித்தார். மேற்படி சபைக்கு, 2019 டிசெம்பர் மாதத்திலிருந்து 2020 ஜனவரி மாதம் வரை கிடைத்த இலாபத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்த நிதியை, வழங்கியுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .