2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார்

R.Maheshwary   / 2022 மே 11 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க தயாராகவுள்ளார் என்றும் எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7