2025 ஜூன் 11, புதன்கிழமை

ஜனாதிபதி மாளிகை பிக்குகளால் முற்றுகை

Freelancer   / 2022 மே 03 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக இன்று எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் குடைகளை ஏந்தியிருந்த எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்துள்ளனர்.

அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாரால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கலகம் அடக்கும் பொலிஸாரும் நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10