2025 மே 17, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட பூஜை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னக்கோன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததினம் நாளை வியாழக்கிழமை (03) கொண்டாப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொலன்னறுவை ரன்கோன் விகாரையில் இன்று புதன்கிழமை (03) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த பூஜை வழிபாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

அத்துடன், பொலன்னறுவையின் ஹஹே தேவாலயத்திலும் துருவெல முஸ்லிம் பள்ளிவாசலிலும் விசேட ஆராதனைகளும் தொழுகைகளும் இடம்பெற்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .