Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 01 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எதிர்த்தும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜே.வி.வி., இன்று (01) மாலை 3 மணிக்கு, நுகேகொட, ஆனந்த சமரகோன் திறந்த அரங்கில், மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.
“ஜனநாயகத்துக்கான உண்மையான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில், இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது என ஜே.வி.பி அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
3 hours ago