2025 ஜூன் 25, புதன்கிழமை

ஞானசார தேரர் - ஜனாதிபதி சந்திப்பு

Editorial   / 2019 மே 24 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (23) இரவு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், ஞானசார தேரரின் தாயாரும் கலந்துகொண்டிருந்ததோடு, இவர்கள் இருவரும், தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக, ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .