2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஞாயிறு ஆராதனைகள் வழைமைப்போன்று இடம்பெறும்

Editorial   / 2019 மே 09 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கொழும்பு மாநகரில் உள்ள பல தேவாலயங்களில் வழைமையான ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றிராத நிலையில், ​எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சகல ​தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் வழைமை போன்று இடம்பெறுமென்று, பேராயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்கை தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .