2025 மே 03, சனிக்கிழமை

டேன் பிரியசாத் கொலை : முக்கிய சந்தேக நபர் கைது

Freelancer   / 2025 மே 02 , பி.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேன் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு கருவாத் தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசாத், ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X