Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகந்துர மதுஷ், டுபாயில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் வைபவத்தில் பங்கேற்றிருந்த போது அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மற்றும் ஒருவர், இன்று இலங்கைக்கு (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பதுர்தீன் அபுபக்கர் மொஹமட் என்பவரே, இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவராவார்.
குறித்த நபர், விசாரணை நடவடிக்கைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என, தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
27 Jun 2025