2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

டியூவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 11 பேரை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தமையை இரத்துசெய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் டியூ குணசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை செப்டெம்பர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X