2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தங்காலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு 11 பொலிஸ் குழுக்கள் நியமனம்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் குழுக்கள் 11 உம் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வாதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ​போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .