2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தட்டுவானில் வெடிக்காத வெடிகுண்டு

Janu   / 2025 செப்டெம்பர் 30 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெடி குண்டை பிளந்து மருந்தை எடுக்க முயன்ற போது பாரியளவு விபத்துக்குள்ளாகிய இருவர்  அவசர சிகிச்சையில் உள்ள நிலையில் 

தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் அவதானிப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது பல வெடி குண்டுகள்  வெடிக்காத நிலையில்   காணப்பட்டுள்ளது. அதனை அகழ்ந்து எடுப்பதற்கு நீதி மன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் முழுவதும் மனிதாபிமான கண்ணி வெடி அகற்றுதல் எனும் தொனிப்பொருளில் வெடிகுண்டுகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது அவ் தொண்டு நிறுவனம் தமது பணியை ஒழுங்காக செய்து இருந்தால் இவ்வாறான பாரியளவு விபத்துக்கள் ஏற்பட்டு இருக்காது என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X