Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 19 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து முன்னெடுத்து, அதன் உண்மையை வெளிக்கொண்டு வருவதே எமது எதிர்பார்ப்பென்று மகாநாயக்கத் தேரர்கள் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துகளை தெரிவிப்பதற்காக, மகாநாயக்க தேரர்கள் சிலர் நேற்று (18) சபாநாயகர் கரு ஜயசூரியவை நாடாளுமன்றத்தில் சந்தித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
55 minute ago
2 hours ago
3 hours ago