2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தண்ணீர் போத்தலை விற்றவருக்கு அபராதம்

Freelancer   / 2025 ஜூன் 27 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்றதற்காக மஹரகமவில் உள்ள  வணிக நிறுவனமொன்றிற்கு  01 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, கங்கொடவில நீதவான் நீதிமன்றம் நேற்று (27) குறித்த தொகையை அபராதமாக விதித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .