2025 ஜூன் 11, புதன்கிழமை

தந்தையும், மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிமலே, கொட்டியாகல ஆற்றுக்கு நீராடச் சென்ற தந்தையும் மகனும், நீரில் அடித்துச் செல்லபட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) உயிரிழந்துள்ளனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்றச் சென்ற போது, தந்தையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், தொம்கஹவெல பகுதியைச் சேர்ந்த 8, 34 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10