2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தனித்து களமிறக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சிலமாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளது.

இதனை, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இன்று (16) தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .