2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தனியார் பஸ்கள் ஓடாது: கெமுனு

Freelancer   / 2022 மே 06 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக பஸ் சேவையை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எரிபொருள் இன்மை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7