2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தபால்மூல வாக்களிப்பின் 2 ஆம் கட்டம் அமைதியான முறையில்

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது கட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றுவருவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொலிஸ் நிலையங்கள், மாவட்ட தேர்தல் செயலாளர் அலுவலகம் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்களுக்காகன இன்று மற்றும் நாளை தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X