2025 ஜூன் 19, வியாழக்கிழமை

’தமிழ் மக்களோடு தொடர்ந்து பயணிப்பேன்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு நாடாளுமன்ற பதவி கிடைக்காவிடினும் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்த பணிகளை ஆற்றுவேனென  இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை தலைவர் ச.குகதாசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களோடு தொடர்ந்தும் தான் பயணிப்பேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .