2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

Thipaan   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியற்கைதிகள் சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், அனுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வேண்டி சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X