Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூலை 21 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 2,787 தேர்வு நிலையங்களில் பரீட்சை நடைபெறும்.
இரண்டாம் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும். முதல் தாள் காலை 11.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடையும்.
விண்ணப்பதாரர்களின் விவரங்களில் திருத்தங்களை ஜூலை 25 முதல் ஓகஸ்ட் 4 வரை நிகழ்நிலை முறை மூலம் செய்யலாம்.
8 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jul 2025