2025 ஜூன் 11, புதன்கிழமை

’தலைவர்கள் பங்கர்களில் பதுங்கிவிட்டனர்’

Nirosh   / 2022 மே 02 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

69 இலட்ச வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மே தினக் கூட்டத்தைக்கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதமக் கொறட லக்ஷமன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார்.

தமக்கு தற்போதுள்ள மக்கள் ஆணையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சுபீட்சமான நாட்டை உருவாக்கப்போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மொட்டுக் கட்சி நாட்டை நாசம் செய்துள்ளது. தற்போது அரசாங்கத்தின் தலைவர்களுக்கு வெளியில் செல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. பங்கர்களில் அரசாங்கத்தின் தலைவர்கள் பதுங்கியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10