2025 ஜூன் 25, புதன்கிழமை

தாக்குதல் சம்பவங்களின் பின்னர் 2289 பேர் கைது

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னர் வடமேல், ஏனைய பிரதேசங்களில் இடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில்,  பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து  வரும் விசாரணைகளுக்கமைய, இது வரை 2289 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களுள் 432 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் 1655 ​பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .