Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், வரக்காபொல பகுதியில் நபரொருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இன்று (24) கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து, சொகுசு வான் ஒன்று, 4,தொடர்புச்சாதனங்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அங்குறுவெல்ல பகுதியில் வீடொன்றை சோதனையிட்டதன் பின்னரே, பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, மாவனெல்லை-ஹெம்மாதகம பிரதேசத்தில்,மடுல்போவ முஸ்லிம் பள்ளிவாசலின் மதகுரு இன்று (24) காலை புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
26 minute ago
27 Jun 2025