2025 ஜூன் 25, புதன்கிழமை

தாக்குதல் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர் கைது

Editorial   / 2019 மே 26 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரவாதிகளால் பொசன்  போயாத்தினத்துக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்து, இரத்தினபுரி நகரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர், இரத்தினபுரி- கெட்டலியன்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த விடயம் தொடர்பில், இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் ​தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .