Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 மே 26 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவிரவாதிகளால் பொசன் போயாத்தினத்துக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்து, இரத்தினபுரி நகரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர், இரத்தினபுரி- கெட்டலியன்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த விடயம் தொடர்பில், இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago