2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

திமுத் கருணாரத்ன பொலிஸ் பிணையில் விடுதலை

Editorial   / 2019 மார்ச் 31 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் டெஸ் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, மதுபோதையில் வாகனத்தை செலுத்திவந்து, கிங்ஸி வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்தினார் என்றக் குற்ற்சாட்டின் கீழ் பொரளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில்,  தற்பொழுது பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X