Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 27 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் இன்று (27) வீடுகளுக்கு திரும்பவுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் தியத்தலாவையிலுள்ள 4 தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களே இவ்வாறு தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025