2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

”திருத்தப்படும் வரை முடக்கி வைக்கவும்”

Simrith   / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான பிழையான தரவுகள் திருத்தப்படும் வரை பாராளுமன்ற இணையத்தளத்தை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயர் மாத்திரமன்றி, ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் பிழையான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற  இணையத்தளத்தில் உள்ள விவரங்களை பத்து ஆண்டுகளுக்கு மீண்டும் உருவாக்க முடியும் என்று கூறிய அவர், பாராளுமன்ற  உறுப்பினர்கள் சங்கடப்படாமல் இருக்க பாராளுமன்ற  இணையதளம் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றார்.

“பாராளுமன்ற  இணையத்தளத்தை இடைநிறுத்தி பிழைகளை சரிசெய்து 100 வீதம் பிழைகளை திருத்திய பின்னர் மீண்டும் திறக்குமாறு பொதுச் செயலாளரின் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7