2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

திருமலையில் ஹெரோயினுடன் பெண்னொருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 05 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை நகரில் தலைமையகப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேத்ரா கம பிரதேசத்தில் 640 மில்லி கிராம் ஹெரோயினுடன் 51 வயதான ஒரு பெண்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரம் செய்து வந்ததாகவும் ஹெரோயினை தமது மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதே அவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். 

கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட போதை பொருளையும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .