2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தீப்பரவலால் 20 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

Editorial   / 2019 மே 09 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் களப்பு பகுதிக்கருகில் தனியாருக்குச் சொந்தமான இடமொன்றில் பரவிய தீயால், 20 ஏக்கர் ​வரையான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமடைந்துள்ளது.

நேற்று (08) மாலை இந்த திடீர் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் வரை சென்றதாகவும், புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி ஏ.எம்.ஆர்.என்.கே அலஹகோன் தெரிவித்தார்.

மேலும் தீயை கட்டுபடுத்துவதற்காக இராணுவப்படையினர் 50 பேர் வரையில் வருகைதந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .