2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தீயில் கருகிய ஓட்டோ

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குருநாகலிலிருந்து கேகாலை நோக்கிப் பயணஞ்செய்த ஓட்டோவொன்றே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனால் குறித்த ஓட்டோ தீயில் முற்றாக கருகியுள்ளதாகவும், தீப்பரவலுக்கான காரணம் ஒட்டோவில் மின் ஒழுக்கு ஏற்பட்டிருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X