Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி - வரணியகொட பிரதேசத்தில் 12 போரல் துப்பாக்கிகள், அவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய ரவைகள், 13 வெற்று ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிநபர் 23 வயதுடையவர் என்பதோடு, அவர், கரங்கொட பகுதியில் வசிப்பவர் எனவும், அவரை இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .