2025 ஜூன் 19, வியாழக்கிழமை

துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி -  வரணியகொட பிரதேசத்தில் 12 போரல் துப்பாக்கிகள்,  அவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய ரவைகள்,  13 வெற்று ரவைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறிநபர் 23 வயது​டையவர் என்பதோடு, அவர்,  கரங்கொட பகுதியில் வசிப்பவர் எனவும், அவரை இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .