2025 ஜூலை 16, புதன்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 69 ஆம் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோதலில், நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X