2025 ஜூன் 18, புதன்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (2) அதிகாலை பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாச்சிசூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது காயமடைந்த பெண், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்துள்ளாரென, பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளாரென்றும் பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .