2025 ஜூன் 09, திங்கட்கிழமை

’தூரப் பயணத்தை இன்று மாத்திரமே முன்னெடுக்க முடியும்’

Freelancer   / 2022 மே 08 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தூரபிரதேச போக்குவரத்தினை இன்று மாத்திரமே முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் 

எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேரூந்து போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

தனியார் பேரூந்து போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5