2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தென் சூடானுக்கு பயணமாகியுள்ள இலங்கை இராணுவம்

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் கடமையாற்றுவதற்காக, 11 அதிகாரிகள் உள்ளிட்ட 61 இராணுவ சிப்பாய்கள் இலங்கையிலிருந்து தென் சூடான் நோக்கி பயணமாகியுள்ளனர்.

இன்று அதிகாலை இவர்கள் தென் சூடானுக்கு பயணமாகியுள்ளனர்.

இலங்கையிலிருந்து தென் சூடானுக்கு பயணமாகியுள்ள 6ஆவது குழு இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட கடமைகளுக்காக இக்குழுவினர் இன்று சென்றுள்ள அதேவேளை, தென்சூடானில் வெற்றிகரமாக தமது கடமைகளை முடித்துக்கொண்ட 5ஆவது இராணுவக் குழுவினர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .