2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தென் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

Editorial   / 2019 ஏப்ரல் 10 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணசபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ​கையெழுத்திட்டுள்ளார்.

மீண்டும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வரை  தென் மாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகள் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

இதேவேளை மேல் மாகாணசபையின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .