2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

​தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வருகைதந்ததை அடுத்த இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .