2025 ஜூன் 25, புதன்கிழமை

தெரிவுக்குழுவிலிருந்து நீங்கினார் காவிந்த

Editorial   / 2019 மே 24 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள, விசேட தெரிவுக்குழுவில் இருந்து தாம் நீங்கிக்கொள்வதாக, ஐக்கிய தேசியக்  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இக் காலப்பகுதியில், தாக்கதுல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றிவருவதாக தெரிவித்த அவர், தெரிவுக்குழு செயற்பாடுகளுக்காக தமது நேரத்தை செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .