2025 ஜூன் 16, திங்கட்கிழமை

தேர்தல்கள் செயலகத்தில் இன்று கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து தேர்தல்கள்  செயலகத்தில் இன்றும் (20) நாளையும் (21) கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. 

இன்று (20) பிற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன்,  இன்றைய தினம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ள்தாக, தேர்தல்கள்  செயலகம் தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X