2025 ஜூன் 16, திங்கட்கிழமை

தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் தபால் தொழிற்சங்கம்

Editorial   / 2020 ஜூன் 29 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தபால் தொழிற்சங்கம் தயாராவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் கடமைகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக் குறித்து, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் இன்று கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய இந்தத் ​தொழிற்சங்க நடவடிக்கைக் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .